மார்னிங் டைம்ஸ் துணை ஆசிரியர் மற்றும் சென்னை மாவட்ட செய்தியாளர் தவெக அமைச்சர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை: தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மக்கள் நலன் மிக்க ஆட்சி நடைபெற்று வரும்…

ஜப்பான் நாட்டிற்கு செல்லும் மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

சென்னை, மே 22: ஜப்பான் நாட்டின் “சகுரா சயின்ஸ் உயர்நிலைப்பள்ளி பரிமாற்றத் திட்டம் – 2026” (Sakura High School Programme)…

அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை!

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி, 2025-26 கல்வியாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும்…

சென்னை மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் பணியிட மாற்றம்!

சென்னை: தமிழ்நாடு அரசு (மே 21, 2026) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த அபின்…

பொழிச்சலூர் மரியநிவாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி SSLC தேர்வில் மாணவ மாணவிகள் தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மே 20, 2026…

சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக டாக்டர் ஜி.எஸ். சமீரன் ஐ.ஏ.எஸ் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு அரசு (18 மே 2026) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அரசாணையின்படி, சென்னை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த குமரகுருபரன் அவர்கள்…

அம்மா உணவகங்களை நவீனமயமாக்க முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை முழுமையாக புதுப்பித்து, நவீனமயமாக்குவதற்கான…

வாட்ஸ்அப்லேயே பிறப்புச் சான்றிதழ்” சென்னை மாநகராட்சியின் அதிரடி டிஜிட்டல் புரட்சி.. பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டுக்கள்..!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் உள்ள அலைச்சல்களைக் குறைக்கும் பொருட்டு, வாட்ஸ்அப் மூலமாகவே பிறப்புச்…

“என்னால மக்கள் ஏன் கஷ்டப்படணும்?” – சென்டிமென்ட் வீட்டை விடத் துணிந்த முதலமைச்சர் விஜய்! – நெகிழ்ச்சியில் சென்னை வாகன ஓட்டிகள்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து சென்னை கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்திற்குத் தினமும் சுமார் 17 கிலோமீட்டர்…

சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்களை அமர்ந்துதான் பேச வைக்க வேண்டும் – முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் நிற்க வைத்து பேசக் கூடாது என்றும், அவர்களை நாற்காலியில்…