தவெக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினருடன் மார்னிங் டைம்ஸ் துணை ஆசிரியர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

பல்லாவரம், ஜூன் 06: தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் போட்டியிட்டு…

அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

சென்னை, ஜூன் 5: சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஈஷா அறக்கட்டளை…

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கானத்தூர் ரெட்டிக்குப்பத்தில் விழிப்புணர்வு பேரணி

அமெட் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!!! கானத்தூர், ஜூன் 5: உலக புகையிலை ஒழிப்பு தினத்தை…

கானத்தூர் பிலால் நகர் நீர் தேக்கத் தொட்டி சுத்தம் செய்யும் பணி நிறைவு: நாளை முதல் சீரான குடிநீர் விநியோகம்!!!

செங்கல்பட்டு, ஜூன் 4: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும்…

தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற தமிழக டிஜிபி

சென்னை, ஜூன் 3: தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் 34-வது புதிய சட்டம்-ஒழுங்கு காவல்துறை…

தமிழக அரசின் அமைச்சர்களுடன் மார்னிங் டைம்ஸ் துணை ஆசிரியர், மாவட்ட செய்தியாளர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை, ஜூன் 2: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக அரசின் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும்,…

தவெக அமைச்சருடன் மார்னிங் டைம்ஸ் சென்னை மாவட்ட செய்தியாளர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் 29/05/2026 வெள்ளிக்கிழமை, கடலூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற…

பத்திரிகையாளர் எதிரொலி: மின்வாரியத்தின் அதிரடி நடவடிக்கை – பொதுமக்கள் பாராட்டு!

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள VMS நகர், பெரிய பள்ளிவாசல் குடியிருப்பு பகுதியில் உயர் மின்னழுத்த மின்…

முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை ஆற்காடு இளவரசர் குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்து

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி மற்றும்…

குழந்தையை மீட்ட காவல் குழுவினருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை : ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் பிறந்த 9 நாட்களே ஆன பெண் குழந்தை கடந்த மே 24 ஆம்…