தமிழக காவல்துறை இயக்குனராக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பதவி ஏற்பு!

சென்னை : ஜூன்-03, தமிழ்நாட்டின் 34 வது சட்டம்-ஒழுங்கு காவல் துறை தலைமை இயக்குநராக 2026 ஜூன் 3, சென்னை காமராஜர்…

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு!

தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி புது…

தமிழ்நாடு காவல்துறை இயக்குனராக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் IPS நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாகவும் (DGP & Head of Police Force) மகேஷ் குமார் அகர்வால் IPS அதிகாரப்பூர்வமாக…

தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

தென்காசி, மே 25: தென்காசி மாவட்டத்தின் 9-வது காவல் கண்காணிப்பாளராக (SP) எஸ்.அசோக் குமார் இ.கா.ப., (25.05.2026) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.…

திருநெல்வேலி டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2025-26 SSLC பொதுத் தேர்வில் மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம் : புனித சேவியர்  காலனியில் DMI சகோதரிகளால் நடத்தப்படும், DFT கல்வி நிறுவனங்களின் குழுமத்தின் டான் போஸ்கோ மெட்ரிக்…

தமிழகத்தில் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூட தமிழக முதலமைச்சர் உத்தரவு

சென்னை:தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி முக்கியமான நடவடிக்கையாக 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து…

இபிஎஸ் தலைமையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அண்மையில் (மே 4, 2026) வெளியான நிலையில், அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில்,…

கொடைக்கானலில் QR குறியீடு மூலம் டிக்கெட் – மே 4 முதல் புதிய நடைமுறை!

திண்டுக்கல் மாவட்டத்தின் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில்…

கொடைக்கானல் வான்வெளி பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கொடைக்கானல் பகுதியில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, வான்வெளியில் ட்ரோன்கள் (Drone) பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

பள்ளி மேலாண்மை (SMC) குழு சார்பில் தலைமையாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள ஹாமீம்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர், நல்லாசிரியர் சூ.ஜோசப் மைக்கிள் M.A.,…