தவெக அமைச்சருடன் மார்னிங் டைம்ஸ் சென்னை மாவட்ட செய்தியாளர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் 29/05/2026 வெள்ளிக்கிழமை, கடலூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற…

பத்திரிகையாளர் எதிரொலி: மின்வாரியத்தின் அதிரடி நடவடிக்கை – பொதுமக்கள் பாராட்டு!

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள VMS நகர், பெரிய பள்ளிவாசல் குடியிருப்பு பகுதியில் உயர் மின்னழுத்த மின்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு!

புதுதில்லி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் (27.05.2026)…

தமிழக முதலமைச்சருக்கு புது தில்லியில் உற்சாக வரவேற்பு!

புது தில்லி : தமிழ்நாடு இல்லத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு…

முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை ஆற்காடு இளவரசர் குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்து

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி மற்றும்…

குழந்தையை மீட்ட காவல் குழுவினருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை : ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் பிறந்த 9 நாட்களே ஆன பெண் குழந்தை கடந்த மே 24 ஆம்…

தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

தென்காசி, மே 25: தென்காசி மாவட்டத்தின் 9-வது காவல் கண்காணிப்பாளராக (SP) எஸ்.அசோக் குமார் இ.கா.ப., (25.05.2026) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.…

மார்னிங் டைம்ஸ் துணை ஆசிரியர் மற்றும் சென்னை மாவட்ட செய்தியாளர் தவெக அமைச்சர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை: தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மக்கள் நலன் மிக்க ஆட்சி நடைபெற்று வரும்…

ஜப்பான் நாட்டிற்கு செல்லும் மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

சென்னை, மே 22: ஜப்பான் நாட்டின் “சகுரா சயின்ஸ் உயர்நிலைப்பள்ளி பரிமாற்றத் திட்டம் – 2026” (Sakura High School Programme)…

அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை!

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி, 2025-26 கல்வியாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும்…